முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இரவு ஏழு மணிவரை நடந்த வாக்குப்பதிவில் 71.79 வீதமான வாக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது....
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கு முன்னோட்டமாக மத்திய...
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் முதலாவது அலையை விட வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் புதிதாக 1 இலட்சத்து 15 ஆயிரத்த 269 தொற்றாளர்கள்...
தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மூன்று மணி நிலைவரப்படி 53. 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை இடம்பெற்ற தேர்தலை விட இம்முறை...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10...
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை...
தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியோடு வாக்களிப்பதை பார்க்கும்போது மீண்டும் அம்மாவின் அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஜனநாயக கடமையை...
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 557 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...
கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் வாக்களித்தப்பின்னர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு விஜயம்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை அளித்துள்ளார். சேலம் சிலுவம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஊடங்களிடம் கருத்து தெரிவித்த...
© 2024 Athavan Media, All rights reserved.