ragul

ragul

சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!

தமிழக சட்டசபை தேர்தல் : மொத்தமாக 71.79 வீத வாக்குகள் பதிவு!

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இரவு ஏழு மணிவரை நடந்த வாக்குப்பதிவில் 71.79 வீதமான வாக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது....

அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை : அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும்  காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கு முன்னோட்டமாக மத்திய...

(UPDATE) கொரோனா தொற்று : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு : ஒரேநாளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் முதலாவது அலையை விட வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் புதிதாக 1 இலட்சத்து 15 ஆயிரத்த 269 தொற்றாளர்கள்...

வாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்!

வாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகின்றது. மூன்று மணி நிலைவரப்படி 53. 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை இடம்பெற்ற தேர்தலை விட இம்முறை...

டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!

டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10...

தமிழக சட்டமன்ற தேர்தல் : ஒரு மணி நிலைவரம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் : ஒரு மணி நிலைவரம்!

தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை...

மீண்டும் அம்மாவின் அரசு அமையும் – ஜெயக்குமார்

மீண்டும் அம்மாவின் அரசு அமையும் – ஜெயக்குமார்

தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியோடு வாக்களிப்பதை பார்க்கும்போது மீண்டும் அம்மாவின் அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஜனநாயக கடமையை...

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 557 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது – கமல்ஹாசன்

கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது – கமல்ஹாசன்

கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் வாக்களித்தப்பின்னர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு விஜயம்...

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை அளித்துள்ளார். சேலம் சிலுவம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஊடங்களிடம் கருத்து தெரிவித்த...

Page 189 of 199 1 188 189 190 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist