• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

மீண்டும் அம்மாவின் அரசு அமையும் – ஜெயக்குமார்

Krushnamoorthy Dushanthini by Krushnamoorthy Dushanthini
April 6, 2021
in இந்தியா, தமிழகம்
68 1
A A
0
மீண்டும் அம்மாவின் அரசு அமையும் – ஜெயக்குமார்
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியோடு வாக்களிப்பதை பார்க்கும்போது மீண்டும் அம்மாவின் அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றியப்பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “பணத்தை வைத்து ஜனநாயகத்தை மிதிக்கும் வகையில் குறித்த 5 தொகுதிகளிலும் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் அந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.  இது குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையகமே எடுக்கும்.

அம்மாவின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளன. அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அம்மாவின் அரசாங்கம் மீண்டும் அமையும் என்ற வகையில் தான் மக்களின் எழுச்சி இருக்கிறது. ஆகவே அம்மாவின் ஆட்சி அமையும் என நம்புகிறோம்”  எனத் தெரிவித்துள்ளார்.

Tags: ஜெயக்குமார்
Share12Tweet7Send

Related Posts

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!

April 10, 2021
மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!
இந்தியா

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை : தடுப்பூசியின் முக்கிய துவம் குறித்து சிதம்பரம் ருவிட்!

April 9, 2021
தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!
இந்தியா

கொரோனா பரவலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை – மோடி

April 9, 2021
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைப் பெருந்திருவிழா ஆரம்பமாகியது!
இந்தியா

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைப் பெருந்திருவிழா ஆரம்பமாகியது!

April 9, 2021
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை : இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று!
இந்தியா

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை : இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று!

April 9, 2021
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!
இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

April 9, 2021
Next Post
புதிய மாறுபாடுள்ள வைரஸ் அதிகரிப்பு: வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ரஷ்யா அறிவிப்பு!

புதிய மாறுபாடுள்ள வைரஸ் அதிகரிப்பு: வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ரஷ்யா அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

March 28, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!

கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!

April 10, 2021
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு

April 10, 2021
மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!

April 10, 2021
மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்!

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்!

April 10, 2021

Recent News

கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!

கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!

April 10, 2021
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு

April 10, 2021
மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!

April 10, 2021
மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்!

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்!

April 10, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.