எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
கொரோனா தொற்று பரவல் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து 18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது....
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளதாக மும்பை மாநகர மேயர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மேயர்...
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் இறுதி 10 கோடி தடுப்பூசிகள் மாத்திரம் 13 நாட்களில்...
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று, நிபா...
விமானப்படை, மற்றும் கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கையை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்....
பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை நேற்று...
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 38 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது....
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது....
பிக்பொஸ் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டியாளர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல...
கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த வைரஸ் 188 பேருக்கு பரவி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து...
© 2026 Athavan Media, All rights reserved.