Hanushya P

Hanushya P

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கி கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆண்ட்ரூ தனது வங்கியாளர் நண்பருக்கு கருவூல ரகசிய தரவுகளை கசியவிட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்...

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) இந்த கொடூரக்...

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10...

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலாளர்...

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

இங்கிலாந்தில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய அரசின் தூண்டுதலால் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு நேற்று கடுமையான சிறைத்தண்டனை...

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தமிழர் பாரப்பரியத்தை பறைசாற்றி நிற்கும் தைப்பொங்கல் விழா நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள்...

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று  பதிவாகியுள்ளது. இந்த பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீடொன்று...

கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.

கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.

தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்ற பலர் கீழுழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர். கீழுழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நாட்டின் இலவசக் கல்வி முறையில்...

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு...

நாட்டை வந்தடைந்தது இந்திய அணி

நாட்டை வந்தடைந்தது இந்திய அணி

2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு20 (வு20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியில் பங்கேற்பதற்காகஇ இந்திய கிரிக்கெட் அணி இன்று நாட்டை வந்தடைந்தது. கட்டுநாயக்க...

Page 129 of 161 1 128 129 130 161
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist