• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

Hanushya P by Hanushya P
2026/02/14
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய அரசின் தூண்டுதலால் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு நேற்று கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது கடந்த டிசம்பர் மாதம் Sydney நகரில் உள்ள Bondi Beach பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை விடவும் மிகக் கொடியதாக அமைந்திருக்கும் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வடமேற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள Manchester நகரில் உள்ள யூத ஜெப ஆலயத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்படடுள்ளது

38 வயதான வாலித் சாதாவ்ய் மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் ஆகியோர் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணையின் போது, குற்றவாளிகள் பல்வேறு ஆயுதங்களைப் பெற முயன்றதுடன், தாக்குதல் நடைபெற வேண்டிய இடங்களை முன்கூட்டியே ஆய்வு செய்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஜெப ஆலயத்தில் அதிக மக்கள் திரண்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, குற்றவாளிகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தீ,விரவாத கருத்துகளைப் பரப்பியதுடன், தாக்குதலுக்கான உந்துதலையும் அங்கிருந்து பெற்றிருந்தனர். அவர்கள் இடையே பரிமாறப்பட்ட தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் வழக்கின் முக்கிய சான்றுகளாக அமைந்தன.

இதேவேளை இந்த வழக்கு இங்கிலாந்தில் மத அடிப்படையிலான தீவிரவாதம் மற்றும் வெறுப்பு குற்றச்செயல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. குறிப்பாக யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் அதிக விழிப்புடன் செயல்பட்டு வருவதுடன் , பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related

Tags: horrific attack in EnglandPrisonuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

Next Post

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Related Posts

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி
உலகம்

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

2026-03-30
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!
உலகம்

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!
இங்கிலாந்து

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு
உலகம்

ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

2026-03-30
ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!
இஸ்ரேல்

ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

2026-03-30
டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர்  மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!
இங்கிலாந்து

டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!

2026-03-30
Next Post
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

0
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

0
கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

0
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

2026-03-30
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

2026-03-30

Recent News

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

2026-03-30
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.