Hanushya P

Hanushya P

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

ஐரோப்பா மீதான அமெரிக்காவின் ’வர்த்தக மிரட்டல்கள்’ இன்னும் முடிவடையவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்தார். ”கிரீன்லாந்து’ விடயத்தில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள...

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்....

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியை...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், இன்று (11) காலை...

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவரது தனிப்பட்ட செயலாளர் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 41 பேரில் 12...

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ், 'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப...

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி  இன்று முல்லைத்தீவு நகரில் திறந்துவைக்கப்பட்டது. குறித்த திறப்பு விழா நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான...

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி- இளைஞர் தற்கொலை முயற்சி

வேலை கிடைக்காத விரக்தியில் மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த விஷத்தை பறித்து அருந்திய தாய் உயிரிழந்த நிலையில் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

சபரிமலையில் மண்டல பூஜை மற்​றும் பந்தள அரச வம்​சப் பிர​தி​நி​தி​களின் தரிசனத்​துக்​குப் பிறகு கடந்த மாதம் 20-ம் திகதி கோயில் நடை​சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், கும்ப மாத (மாசி)...

Page 202 of 228 1 201 202 203 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist