Rahul

Rahul

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு...

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட...

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்!

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்!

மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி...

இந்தியாவும்-சீனாவும் எதிரிகள் அல்ல !வளர்ச்சிக்கான நண்பர்கள்!

இந்தியாவும்-சீனாவும் எதிரிகள் அல்ல !வளர்ச்சிக்கான நண்பர்கள்!

இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல. வளர்ச்சிக்கான நண்பர்கள் என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் டில்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் ஷியு பெய்ஹோங் கூறியதாவது, அதன்படி...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-இடைநிறுத்தமா?

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பரீட்சைகள் திணைக்களமும் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி...

காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25...

பசில் ராஜபக்ஷ துபாய்க்கு திடீர் பயணம்!

பசில் ராஜபக்ஷ துபாய்க்கு திடீர் பயணம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார். அதன்படி...

துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் தெஹிவளை, கடத்தை வீதி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு  ஏற்பட நிலைமை!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு ஏற்பட நிலைமை!

தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர் என ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09...

நாடளாவிய ரீதியில் வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்பு!

நாடளாவிய ரீதியில் வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்பு!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்புப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன....

Page 162 of 592 1 161 162 163 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist