Rahul

Rahul

பிரதமராக நரேந்திர மோடி  3ஆவது முறையாக பதவியேற்பு!

பிரதமராக நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்பு!

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும்...

13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து!

13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து!

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின்...

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

பண்டாரகமவில் மூவர் கைது!

பண்டாரகம பகுதியில் 35 கோடி பெறுமதியான போதைபொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது...

எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த  பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 36...

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவி – ஐக்கிய அரபு அமீரகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் கடந்த 7 மாதங்களாக போர் இடம்பெற்ற வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன....

அரசாங்கத்தின் மொத்த செலவு 47,943 கோடியால் அதிகரிப்பு !

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

மட்டக்களப்பு பொது நூலக தொடர்பில் ஆராய்வு!

மட்டக்களப்பு பொது நூலக தொடர்பில் ஆராய்வு!

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கூட்டம் பிரதமர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

வரகாபொல பகுதியில் விபத்து-13 பேர் காயம்!

வரகாபொல பகுதியில் விபத்து-13 பேர் காயம்!

வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரகாபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு – கன்யா வீதி மீண்டும் திறப்பு!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கன்யா பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ...

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க தீர்மானம்!

வீடமைப்பு உதவித் தொகை அதிகரிப்பு!

மேல்மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார். அதன்படி, புதிய வீடு...

Page 250 of 592 1 249 250 251 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist