Rahul

Rahul

உக்ரைனுக்கு அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும்!

உக்ரைனுக்கு அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும்!

உக்ரைனுக்கு எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பில் குறித்த இரண்டு அரசாங்ககளுடன் உக்ரைன்...

மதுரைக்கும்-கொழும்புக்கும் இடையில்  விமான சேவை ஆரம்பம்!

மதுரைக்கும்-கொழும்புக்கும் இடையில் விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும்...

விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கம்-சுகாதார அமைச்சு!

விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கம்-சுகாதார அமைச்சு!

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இ தேவேளை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9...

மாகாண சபை செயற்பாடுகளுக்கு புதிய பொறிமுறை : ஜனாதிபதி விசேட தீர்மானம்!

சிங்கப்பூருக்கு பயணமாகும் ஜனாதிபதி!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக...

டொனால்ட் ட்ரம் தொடர்பான கொலை வழக்கு-குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை!

டொனால்ட் ட்ரம் தொடர்பான கொலை வழக்கு-குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்யும் நோக்கில் விஷம் கலந்த கடிதங்களை அனுப்பிய பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றமா?

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து...

உக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

உக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன்...

நாடாளுமன்ற பணிப்பெண்கள் விவகாரம் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும்!

நாடாளுமன்ற பணிப்பெண்கள் விவகாரம் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும்!

நாடாளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தில் உள்ள சில பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றும் நாளையும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி...

மீண்டும்  அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகள்  ஆரம்பம்

மீண்டும் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகள் ஆரம்பம்

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகளின் அட்டவணையை விரிவுபடுத்தவுள்ளதாக அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து...

நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தொடர்பில் தகவல்!

நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தொடர்பில் தகவல்!

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 23 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, 100 மெகாவோட் மின்சாரத்தை 6 மாத...

Page 443 of 614 1 442 443 444 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist