Rahul

Rahul

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

யாழ். மாவட்டத்தில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும்...

நுவரெலியா-நானுஓயா விபத்து தொடர்பில் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள கோரிக்கை!

நுவரெலியா-நானுஓயா விபத்து தொடர்பில் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள கோரிக்கை!

நானுஓயா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கோர விபத்தின் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் விபத்தில்...

பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்பு!

பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்பு!

ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார். ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே இவர்...

இன்று மாலை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு

இன்று மாலை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த புதன்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்...

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 10மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்புமனுவை...

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) இந்த கருத்தரங்கு இடம்பெற்றது....

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும்...

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்!

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் தலைமையிலான சுயேச்சை...

இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்! தவறினால் கறுப்புக்கொடி போராட்டம்-சிவாஜிலிங்கம்

இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்! தவறினால் கறுப்புக்கொடி போராட்டம்-சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம்...

மின் துண்டிப்பின் காலப்பகுதி குறைக்கப்படுகின்றதா?

மின் துண்டிப்பின் காலப்பகுதி குறைக்கப்படுகின்றதா?

எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமாக இருக்கும் கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு இந்த...

Page 471 of 592 1 470 471 472 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist