Rahul

Rahul

அந்தோணிபுரம் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயம்!

அந்தோணிபுரம் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயம்!

யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தோனிபுரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போய்யுள்ள மீனவர் அந்தோணிபுரத்தை சேர்ந்த...

மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைப்பு!

மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைப்பு!

யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு...

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி-ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி-ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த...

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது-கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது-கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த போதைப்பொருள் விவகாரமானது சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு...

வவுனியாவில் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது

வவுனியாவில் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒப்பந்தம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது இன்று (திங்கட்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி கலாநிதி வை. நந்தகோபன் தலைமையில் இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில்  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று...

இலங்கையில் காற்றின் தரத்தில் மாற்றம்-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

இலங்கையில் காற்றின் தரத்தில் மாற்றம்-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மற்றும் கம்பஹா...

நாவலரின் நினைவாக சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருது!

நாவலரின் நினைவாக சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருது!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு யாழ். நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய,...

போதைப்பொருள் பாவனையிலிருந்து  மாணவர்களை பாதுகாப்பதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி-கல்வி அமைச்சர்

போதைப்பொருள் பாவனையிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி-கல்வி அமைச்சர்

போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் போதைப்பொருள்...

Page 488 of 592 1 487 488 489 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist