Rahul

Rahul

கடலோரப் ரயில் பாதை  சேவைகள் பாதிப்பு

கடலோரப் ரயில் பாதை சேவைகள் பாதிப்பு

கடலோரப் ரயில் பாதை சேவைகள் முடங்கியுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. “ருஹுனு குமாரி” ரயில் பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டதன் காரணமாக, கரையோரப் பாதையில் ரயில்...

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா...

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டின் கால எல்லை!

மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டின் கால எல்லை!

மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) ஒரு மணித்தியாலம் 20...

பொதுஜன பெரமுனவின்  புதிய நிர்வாக குழு நியமனம் –  நவம்பர் மாதம்  கட்சியின் மாநாடு

பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாக குழு நியமனம் – நவம்பர் மாதம் கட்சியின் மாநாடு

பொதுஜன முன்னணி கட்சியின் புதிய நிர்வாக குழு நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இந்த...

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது-எரிசக்தி அமைச்சு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது-எரிசக்தி அமைச்சு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது மேலும்...

மேற்குலக தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது-சரத் வீரசேகர

மேற்குலக தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது-சரத் வீரசேகர

இந்தியா,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யுவான் வோங் -05...

ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து    ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை  சமர்பிப்பு

ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்பிப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது. சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்...

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும்...

நாளையுடன்2000 நாட்கள் பூர்த்தி- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

நாளையுடன்2000 நாட்கள் பூர்த்தி- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில்  நாளை (வெள்ளிக்கிழமை) யுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது. இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள்...

பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது என அறிய...

Page 550 of 590 1 549 550 551 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist