Rahul

Rahul

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவில் மாற்றம் – காஞ்சன விஜேசேகர

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவில் மாற்றம் – காஞ்சன விஜேசேகர

முழுநேர போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானித்துள்ளார் . இதேவேளை  முச்சக்கர வண்டிகளின்...

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை-மருத்துமனையில் அனுமதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை-மருத்துமனையில் அனுமதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது மருத்துமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக...

தெற்கிலும் , வடக்கிலும் இந்திய உதவியுடன் வீடமைப்புத் திட்டங்கள்-பிரசன்ன ரணதுங்க

தெற்கிலும் , வடக்கிலும் இந்திய உதவியுடன் வீடமைப்புத் திட்டங்கள்-பிரசன்ன ரணதுங்க

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அதற்கமைய ஹம்பாந்தோட்டையில் 24...

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் நேற்று ( புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால்...

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (வியாழக்கிழக்கிழமை) மற்றும் எதிர்வரும் ஞாயிற்று கிழமை ஆகிய தினங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில்...

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ணிக்கை 16,594 ஆக உள்ளது. மேலும்,இன்று...

ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு!

ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை  நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தீர்ப்பின்...

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

பொதுமக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெலவத்தை அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத்...

123ஆவது நாளாக  நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டம் இன்று 123ஆவது நாளாக நீடிக்கிறது போதிலும் கடந்த...

2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு 333000 ஐ தொடும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174,584 இலங்கையர்கள் வெளிநாட்டு...

Page 551 of 590 1 550 551 552 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist