Rahul

Rahul

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்களை ஒதுக்குவதற்கு தீர்மானம்

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்களை ஒதுக்குவதற்கு தீர்மானம்

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று ( ஞாயிற்க்கிழமை )...

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு படகில் சென்ற  36 பேர் கைது

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு படகில் சென்ற 36 பேர் கைது

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்கள் . இன்று...

எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்

எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த...

மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாது – நிமல் சிறிபால டி சில்வா

மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாது – நிமல் சிறிபால டி சில்வா

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் எதிர்வரும் (திங்கட்கிழமை) திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அரச...

தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம்

தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம்

நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...

பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கும் – மைத்திரி

பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கும் – மைத்திரி

தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான...

யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வு பேரணி

யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வு பேரணி

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது. யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்...

பவித்ரா மற்றும் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பு

பவித்ரா மற்றும் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடம் ஒன்று...

இன்றும்  சமையல் எரிவாயு  விநியோகிக்கப்பட மாட்டாது –  லிட்ரோ

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ

நாட்டில் இன்று (சனிக்கிழமை ) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது . தற்போது லிட்ரோ நிறுவனம் வசம்’ போதுமனளவு எரிவாயு...

Page 557 of 590 1 556 557 558 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist