Rahul

Rahul

முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களால் ஜனாதிபதிக்கு  பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள்...

முக்கிய வழக்கிலிருந்து ரிசாட் பதியுதீன் விடுதலை!

முக்கிய வழக்கிலிருந்து ரிசாட் பதியுதீன் விடுதலை!

பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பு கோட்டை...

மல்லாகத்தில் 67வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு

மல்லாகத்தில் 67வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ் மாவட்டத்தின் மல்லாகம்...

கோப் குழுவின் வாக்கெடுப்பை புறக்கணித்தார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்

கோப் குழுவின் வாக்கெடுப்பை புறக்கணித்தார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கோப் தலைவருக்கான வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வாக்கெடுப்பில் பொதுஜன...

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் முன்பு போராட்டம்

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் முன்பு போராட்டம்

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று( வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் அனுமதிகப்படும் சிறுவர்களுக்கு மருந்து மற்றும் உணவு...

22ஆம் திருத்தச் சட்டம் மீதான விவாதம் ஓத்திவைப்பு – சபாநாயகர்

22ஆம் திருத்தச் சட்டம் மீதான விவாதம் ஓத்திவைப்பு – சபாநாயகர்

நாடாளுமன்றில் இன்றும் நாளையும் இடம்பெறவிருந்த அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த...

சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர்

சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர்

தென்னிலங்கையில் பல வளங்களை சூறையாடிய சீனா தற்பொழுது வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன் பல்கலைகழக மாணவர்களுக்கு நிதிகளை வழங்கி எங்களுடைய தேசிய ஒற்றுமையை...

நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்

நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த...

மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இடம்பெற்ற வாணிவிழா

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வாணிவிழா

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று (திங்கட்கிழமை) காலை மன்னார் மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார்...

Page 556 of 616 1 555 556 557 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist