shagan

shagan

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது – சிறீதரன்

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது – சிறீதரன்

கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர்...

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு...

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது!

யாழ். ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட "ஆரோக்கியத்தின் பாதையில்" என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில்...

மட்டு. வாழைச்சேனையில் 3 வீடு உடைத்து கொள்ளையிட்டவர் கைது!

மட்டு. வாழைச்சேனையில் 3 வீடு உடைத்து கொள்ளையிட்டவர் கைது!

மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் உள்ள 3 வீடுகளை கடந்த 26ஆம் திகதி அதிகாலையில் உடைத்து தங்கநைக மற்றும் பணத்தை கொள்ளையடித்த வாழைச்சேனை நாவலடி...

நல்லூர் மகோற்சவ காலத்தில் ஊடகங்களுக்கான நடைமுறைகள் தொடர்பில் அறிவிப்பு!

நல்லூர் மகோற்சவ காலத்தில் ஊடகங்களுக்கான நடைமுறைகள் தொடர்பில் அறிவிப்பு!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அப் பெருந்திருவிழாவின் போது ஊடகப்பணி செய்கின்ற ஊடகங்களை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதி...

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு பிணை!

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு பிணை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை சட்டமா அதிபரின் ஆலோசனையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால்...

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் இலஞ்ச ஒழிப்பு பிரினரால் கைது!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் இலஞ்ச ஒழிப்பு பிரினரால் கைது!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலை பொது முகாமையாளர் எரிபொருள் வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றதாக கூறி இலஞ்ச ஒழிப்பு பிரினரால் நேற்று (வெள்ளொக்கிழமை)கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை...

மட்டு.வெல்லாவெளியில் எரிபொருள் வரிசையில் நின்ற வாகனங்களை சேதப்படுத்திய யானை!

மட்டு.வெல்லாவெளியில் எரிபொருள் வரிசையில் நின்ற வாகனங்களை சேதப்படுத்திய யானை!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஏழு மோட்டார்...

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட திசைமுகப்படுத்தல் நிகழ்வு!

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட திசைமுகப்படுத்தல் நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமந்துள்ள ஶ்ரீ பார்வதி...

கூட்டமைப்பின் தலைமைக்கு கோடிக்கான பணம் வழங்கப்பட்டதா?  – சித்தார்த்தன் விளக்கம்

கூட்டமைப்பின் தலைமைக்கு கோடிக்கான பணம் வழங்கப்பட்டதா? – சித்தார்த்தன் விளக்கம்

புதிய ஜனாதிபதி தெரிவின் போது ஆறு,ஏழு கோடி ரூபா பெறுமதியான பணத்தை நான் பெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்கள் பரப்படுகிறது. ஆனால் பணத்துக்கு நானோ எனது...

Page 154 of 332 1 153 154 155 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist