கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது – தம்மிக பெரேரா
கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் கல்வி நிலையம் ஒன்றினை திறந்துவைத்து அங்கு உரையாற்றும் போதே...
கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் கல்வி நிலையம் ஒன்றினை திறந்துவைத்து அங்கு உரையாற்றும் போதே...
சீனா 68 இராணுவ விமானங்களையும் 10 கடற்படைக் கப்பல்களை தமது தீவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பியதாக தாய்வான் கூறியுள்ளது. ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையில் இரண்டாவது...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில்...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் விரிவான விசாரணைகளை நடத்தியதாக மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்...
லைக்காவின் தயாரிப்பில் வெளியாகவுள்ள சந்திரமுகி -2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தோரி போரி' பாடலின் லிரிக் காணொளி வெளியாகியுள்ளது. லைகா தயாரித்துள்ள, சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு,...
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவி விஜயகுமார் டர்ஜினி உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து மாகாண மட்டத்தில் 32 ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அண்மையில் வெளியாகிய...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சனல் 4 சமீபத்தில் அம்பலப்படுத்திய அறிக்கை தொடர்பாக...
உள்நாட்டு கடன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பதிவிலேயே...
அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்த விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி...
© 2026 Athavan Media, All rights reserved.