Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி!

ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 5ஆவது லீக் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது இந்த வெற்றியின் மூலம் இலங்கை...

ஆசியக் கிண்ணம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு 252 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி!

ஆசியக் கிண்ணம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு 252 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 5ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 252 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ...

ஆசியக் கிண்ணம்: தீர்க்கமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் அணி!

ஆசியக் கிண்ணம்: தீர்க்கமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் அணி!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 5ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது. மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இலங்கை மற்றும் பாகிஸ்தான்...

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு  !!

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு !!

சுகாதார துறையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் அவர்களை சேவையில் இணைப்பது தொடர்பான...

ஆசியக் கிண்ணம்: இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் தாமதம்!

ஆசியக் கிண்ணம்: இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் தாமதம்!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 5ஆவது லீக் போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இலங்கை...

அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது !

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை...

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டி கமகே எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சொகுசு ஜீப் வண்டியை போலி இலக்கத்தகடு போட்டு ஓட்டிச்...

அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

50 இலட்சம் பந்தயம் : உண்மையை வெளிப்படுத்திய தயாசிறி

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண 50 இலட்சம் பந்தயம் கட்டியதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் இருந்து...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது !

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர்...

Page 102 of 887 1 101 102 103 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist