“சனல்-4” குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு !!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத்...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடுகளுக்கு வந்து மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடுகளை...
1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்திக்கு அருகாமையில் விமானப்படை மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்தி இன்றோடு 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள. இந்த குண்டு...
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனநாயக்க எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான்...
ஸ்பெயினின் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் தங்களது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக கடந்த வார இறுதியில் ஸ்பெயினின்...
ஈரான் மீது அணு ஆயுத தடைகளை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன. பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள்...
சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
வங்குரோத்து நிலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலை தொடர்பாக...
காலத்திற்கு ஏற்றவகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்களை மாற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்றம்...
கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலை, ஹவானாவில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த...
© 2026 Athavan Media, All rights reserved.