எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு 3ஆம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், களுத்துறை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு...
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் போது மிரிஹானவில் இராணுவத்தினர் பயணித்த பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது, கோட்டாபய ராஜபக்ஷவின்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. 2019 ஈஸ்டர் ஞாயிறு...
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இவ்வருடம் உயர்தரப்...
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
தற்போதைய நிலவரப்படி, சுகாதாரத் துறையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசரகால கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு எரிவாயு சிலரிண்டரின் விலை உயர்வை லிட்ரோ எரிவாயு நிறுவனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. விலை திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தற்போது இடம்பெற்ற...
கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கி அழித்துள்ளது. நாட்டில் சுத்தமான மற்றும் தரமான நாணய...
இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, விவசாய அமைச்சு, கோழிப்பண்ணை...
© 2026 Athavan Media, All rights reserved.