Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சூடானில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 32 பொதுமக்கள் உயிரிழப்பு

சூடானில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 32 பொதுமக்கள் உயிரிழப்பு

சூடான் இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 32 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் போர் ஆரமபமத்தில் இருந்து நாள் ஒன்று பதிவாகிய அதிகபட்ச...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

அடுத்த வாரம் கியூபாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி

கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் 77 (G77) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின்...

சர்வதேச டென்னிஸுக்கு திரும்பப் போவதாக அறிவித்தார் நவோமி ஒசாகா

சர்வதேச டென்னிஸுக்கு திரும்பப் போவதாக அறிவித்தார் நவோமி ஒசாகா

நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான நவோமி ஒசாகா மீண்டும் சர்வதேச டென்னிஸுக்கு திரும்பப் போவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜப்பானிய முன்னாள் உலக நம்பர் வன் வீராங்கனையான 25...

சனல் 04 குற்றச்சாட்டுகள் குறித்து கோட்டா கருத்து !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 இன் புதிய ‘டிஸ்பேச்சஸ்’ ஆவணப்படத்தில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

45,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி !

2022-2023 கல்வியாண்டில் 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

அர்த்தமுள்ள மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் நடவடிக்கை அவசியம் : ஐ.நா வலியுறுத்து!

அர்த்தமுள்ள மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் நடவடிக்கை அவசியம் : ஐ.நா வலியுறுத்து!

அர்த்தமுள்ள மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுடன் உரிய சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடியும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆகவே மீட்சிக்கான இலங்கையின்...

அமெரிக்காவில் 19ஆம் திகதிக்கு பின்னர் வயது வந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி திட்டமிட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது – அமெரிக்க ஜனாதிபதி

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டமிட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெல்லியில்...

வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும்...

யாழ் போதனாவில் மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம் !

யாழ் போதனாவில் மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம் !

யாழில். மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை, மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று...

வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. உணவு வழங்குனர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு...

Page 109 of 887 1 108 109 110 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist