Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழ். புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை !

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். இறங்கு துறையின்...

8 வயது மகனுக்குத் தந்தை செய்த கொடூரம்: 90ஆண்டுகள் சிறை:  நீதிமன்றம் தீர்ப்பு

நான்கு மற்றும் 13 வயது மகள்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு தந்தையர்கள் கைது

தமது மகளையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு தந்தையர்கள் தொடங்கொட மற்றும் மெதிரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடங்கொடபொலிஸாரால் கைது செய்யப்பட்ட முப்பத்திரண்டு வயதுடைய இராணுவ சிப்பாய் தனது...

சீன பெண்ணை துஷ்பிரயோகம் செய்த யாழ் இளைஞனுக்கு 11 வருட சிறைத் தண்டனை

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஒரு தொகை மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த...

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது : அமைச்சர் டிரான்!

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ?

நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியாவிட்டால், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல...

இலங்கையில் முதல் சேவையின் போதே 3 ரூபாய் விலைக் கழிவுடன் எரிபொருள் விநியோகம்

இலங்கையில் முதல் சேவையின் போதே 3 ரூபாய் விலைக் கழிவுடன் எரிபொருள் விநியோகம்

சீனாவை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட அதன் முதல் நிலையத்தில்...

ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 52 பேர் உயிரிழப்பு

ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 52 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து...

புளோரிடா மாநிலத்தில் சூறாவளி தாக்கம்

புளோரிடா மாநிலத்தில் சூறாவளி தாக்கம்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா...

மனவேதனையில் வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள்

இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, பாக்கிஸ்தானிய கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பின்போது நம்பிக்கையின்மை, பயம் மற்றும் விரக்தி என்பன முக்கிய உணர்வுகளாக வெளிப்படுத்தப்பட்டன. இங்கிலாந்து முழுவதும்...

எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது வருடாந்த மாநாட்டில் தமது கட்சியின் உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி...

இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு : இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு : இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆசியக் கிண்ண தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை குழு பி பிரிவுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன. கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ்...

Page 113 of 887 1 112 113 114 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist