Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஆசியக் கிண்ண தொடர் : முதலாவது போட்டியிலேயே பாகிஸ்தான் அணி அபார வெற்றி

ஆசியக் கிண்ண தொடர் : முதலாவது போட்டியிலேயே பாகிஸ்தான் அணி அபார வெற்றி

50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கிண்ண தொடர் நேற்றைய தினம் ஆரம்பமாகிய நிலையில் முதலாவது போட்டியிலேயே பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் முல்தான்...

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்,...

குடிநீருக்காய் 35 வருடங்களாக போராடும் கண்ணகிநகர் மக்கள்

பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள 89,085 குடும்பங்கள் !

பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் 19 மாவட்டங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 89,085 குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியினால் 19 மாவட்டங்களில்...

கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 25 ஆமைகள் உயிரிழப்பு !

கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 25 ஆமைகள் உயிரிழப்பு !

கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி முதல் மேல் மாகாண கடற்கரையோரம் கரை ஒதுங்கிய ஆமைகள் கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது....

வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அவதானம் – மத்தியவங்கி ஆளுநர்

புதிதாக 12 ஆயிரத்து 263 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 ஏனைய...

பிரித்தானியா தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசேட சந்திப்பு!

ஜெனீவா விவகாரம் : குறைந்த அணுகுமுறையைக் கையாளும் இலங்கை அரசாங்கம்

அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில்...

கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் சிஐடி புதிய விசாரணை  !

கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் சிஐடி புதிய விசாரணை !

கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...

10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா விநியோகம் – தாய்மார்கள் குற்றச்சாட்டு

10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா விநியோகம் – தாய்மார்கள் குற்றச்சாட்டு

10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா கையிருப்பு நேற்று தமக்கு விநியோகிக்கப்பட்டதாக திரிபோசாவை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி...

மோடியையும் கலாமையும் கவர்ந்த நஹீத் அபிதி

மோடியையும் கலாமையும் கவர்ந்த நஹீத் அபிதி

நஹீத் அபிதி, சமஸ்கிருதத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அவரது வாழ்க்கையை எளிதாக ஆரம்பிக்கவில்லை. ஆரம்பத்தில், அவருக்கு...

ஆசியக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசியக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

2023 ஆண்களுக்கான ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் 15 பேர் கொண்ட...

Page 114 of 887 1 113 114 115 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist