Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமரின் தமிழ் இனப்படுகொலை என்ற கூற்றை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 23ஆம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ்...

பிஃபா மகளிர் உலகக் கிண்ணம் : நியூசிலாந்து அணி பிலிப்பைன்ஸிடம் அதிர்ச்சி தோல்வி

பிஃபா மகளிர் உலகக் கிண்ணம் : நியூசிலாந்து அணி பிலிப்பைன்ஸிடம் அதிர்ச்சி தோல்வி

பிஃபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பிலிப்பைன்ஸ் மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன. பெண்கள் உலகக் கிண்ண தொடரின் இணை அனுசரணை...

46 ஓட்டங்கள் முன்னிலையோடு மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பம்

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடமபெற்று வருகின்றது. கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சில சலுகைகள் நீக்கம் – அரசாங்கம் அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சில சலுகைகள் நீக்கம் – அரசாங்கம் அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது. உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் மொபைல் போன்...

பொரளை நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மைக்கு பின்னால் புலனாய்வு அமைப்பு ?

பொரளை நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மைக்கு பின்னால் புலனாய்வு அமைப்பு ?

1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டது. தமிழ் மக்கள் இனப்படுகொலையை மறவோம் என...

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,...

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்

ஜூலை மாதத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

ஜூலை மாதத்தில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல்...

இன்று முதல் சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முட்டையின் விலை 35 ரூபாய் !

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை : ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரத்து

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்து, நுகர்வோர் அதிகார சபையால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2003 ஆம்...

புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : 13வது திருத்தம் குறித்து பேசப்படும் என தகவல்

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை சர்வகட்சி மாநாடு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட...

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் !

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் !

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட குரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி...

Page 140 of 887 1 139 140 141 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist