Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இன்று இடம்பெற்ற போட்டியிலும் ஏமாற்றம் : இறுதி இடத்தில் முன்னாள் சம்பியன்

இன்று இடம்பெற்ற போட்டியிலும் ஏமாற்றம் : இறுதி இடத்தில் முன்னாள் சம்பியன்

பிஃபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று இடம்பெற்ற நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து நாட்களுக்கு முன்பு...

மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் மத்திய துருக்கியில் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் அதன் வலிமை...

ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்ல – சரத் பொன்சேகா

இந்தியா – இலங்கை பாலதிற்கு பதிலாக உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குங்கள் – பொன்சேகா

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலாக மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது போன்ற நாட்டின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற முழு அமர்வில் டயானா கமகேவிற்கு எதிரான மனு விசாரணை

மேன்முறையீட்டு நீதிமன்ற முழு அமர்வில் டயானா கமகேவிற்கு எதிரான மனு விசாரணை

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்...

மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

2023ல் இதுவரை 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வரை மொத்தம் 55...

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் விடுதலை

மத்திய வங்கி குண்டுதாரியை போன்று முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – நாமல்

தமிழ் அரசியல் கைதிகளை போன்றே அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

இன்று முதல் சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முட்டையின் விலை 35 ரூபாய் !

இன்று முதல் சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முட்டையின் விலை 35 ரூபாய் !

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு முட்டையின் விலை 35 ரூபாய்...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை...

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான...

ரோயல் பார்க் படுகொலை: பொதுமன்னிப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவு

ரோயல் பார்க் படுகொலை: பொதுமன்னிப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவு

ரோயல் பார்க் படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்துள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு...

Page 141 of 887 1 140 141 142 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist