Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : 13வது திருத்தம் குறித்து பேசப்படும் என தகவல்

புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : 13வது திருத்தம் குறித்து பேசப்படும் என தகவல்

அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின்...

லஃஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவிற்கு விலை சூத்திரம்

லஃஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவிற்கு விலை சூத்திரம்

லஃஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில்...

இந்தியாவின் அதிநவீன ஏவுகணைத் தாங்கி போர்க்கப்பல் வியட்நாமிடம் ஒப்படைப்பு

இந்தியாவின் அதிநவீன ஏவுகணைத் தாங்கி போர்க்கப்பல் வியட்நாமிடம் ஒப்படைப்பு

இந்திய கடற்படையின் அதி நவீன போர்க்கப்பலான கிர்ப்பன் வியட்நாமில் உள்ள கேம் ரேம் நகரில் அந்நாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயிரத்து 450 டன் எடையுள்ள ஏவுகணை தாங்கிக்...

உலகக் கிண்ண கால்பந்து தொடர் : டென்மார்க், இங்கிலாந்து மற்றும் ஜப்பான் அணிகள் வெற்றி

உலகக் கிண்ண கால்பந்து தொடர் : டென்மார்க், இங்கிலாந்து மற்றும் ஜப்பான் அணிகள் வெற்றி

பெண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் டென்மார்க், இங்கிலாந்து மற்றும் ஜப்பான் அணிகள் வெற்றிபெற்றுள்ளன. நியூசிலாந்தில்...

உக்ரைன் நடத்திய கொத்தணிக் குண்டு தாக்குதலில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைன் நடத்திய கொத்தணிக் குண்டு தாக்குதலில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

அமெரிக்கா வழங்கிய கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி ஜபோரிஷியா பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரேனிய தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி...

1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவர் கைது – காத்தான்குடியில் சம்பவம்

1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவர் கைது – காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீட்டில் இருந்து 1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. மாவட்ட குற்றவிசாரணைப்...

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வலியுறுத்தியமையை தமிழ்...

இந்திய-இலங்கை பாலம் அமைப்பது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ?

இந்திய-இலங்கை பாலம் அமைப்பது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ?

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முன்மொழிவை வழங்கும் என இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றோடு 40 ஆண்டுகள்

அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றோடு 40 ஆண்டுகள்

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன. இறைபோன்ற ஒருநாளில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில்...

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வீட்டுக்குத் தீ வைத்த கும்பல்: ஒருவர் பலி, 9 பேர் காயம் : வவுனியாவில் சம்பவம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வீட்டுக்குத் தீ வைத்த கும்பல்: ஒருவர் பலி, 9 பேர் காயம் : வவுனியாவில் சம்பவம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் வவுனியா...

Page 145 of 887 1 144 145 146 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist