Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

பம்பலப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : அலுவலக பெண்கள் உட்பட பலர் கைது

பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அதன் உரிமையாளரையும் பல பெண்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் இரு அலுவலக ஊழியர்களும் கொழும்பிலும்...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்னே

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்னே

இலங்கை அணியின் இடது கை துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான...

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும்  ரணில், டலஸ் – ஹரின் வெளியிட்ட தகவல்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ரணில், டலஸ் – ஹரின் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்...

24 கடலோரப் பகுதிகள் புதிய சுற்றுலா இடங்களாக அடையாளம்

24 கடலோரப் பகுதிகள் புதிய சுற்றுலா இடங்களாக அடையாளம்

இலங்கையில் 24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும்...

அமர்நாத் யாத்திரையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்கள் : கனவு நனவாகியது

அமர்நாத் யாத்திரையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்கள் : கனவு நனவாகியது

காஷ்மீரில் நடைபெற்று வரும் வருடாந்திர அமர்நாத் யாத்திரையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டினர் பங்கேற்றமை ஆன்மீகத்தின் மீதான ஈடுபாட்டை மேலும் வலுவாகியுள்ளது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளால்...

மிகப்பெரிய வீதி வலையமைப்பைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா

மிகப்பெரிய வீதி வலையமைப்பைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சுக்களும் தம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் விரைவாக நிறைவேற்றுமாறு கேட்டுக்...

துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி

துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி

பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களின் இருப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள...

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம்

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம்

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவ நிலைமைகள் அல்லது போசாக்கு குறைபாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு...

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள்

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம்...

செமில்லா ஜனாதிபதி வேட்பாளரின் அலுவலகத்தில் குவாத்தமாலா பொலிஸார் சோதனை

செமில்லா ஜனாதிபதி வேட்பாளரின் அலுவலகத்தில் குவாத்தமாலா பொலிஸார் சோதனை

செமில்லா என்ற முற்போக்கு அரசியல் கட்சி அலுவலகங்களை குறிவைத்து குவாத்தமாலா பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் பெர்னார்டோ அரேவலோ எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில்...

Page 146 of 887 1 145 146 147 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist