Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பிஃபா மகளிர் உலகக் கிண்ணம்: வியட்நாமுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா வெற்றி

பிஃபா மகளிர் உலகக் கிண்ணம்: வியட்நாமுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா வெற்றி

பெண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் இன்று இடம்பெற்ற போட்டியில் வியட்னாம் அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றிபெற்றுள்ளது. நியூசிலாந்தின் அக்லாந்தில் உள்ள...

பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டி : ஸ்பெயின் 3-0 என வெற்றி

பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டி : ஸ்பெயின் 3-0 என வெற்றி

பெண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழுநிலை போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்றும் 3 போட்டிகள் இடம்பெற்றன. அதன்படி குழு பி பிரிவில்...

கொத்தணிக் குண்டுகளை உக்ரைன் உரியமுறையில் பயன்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொத்தணிக் குண்டுகளை உக்ரைன் உரியமுறையில் பயன்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கொத்தணிக்குண்டுகளை உக்ரேனியப் படைகள் உரியமுறையில் பயன்படுத்துவதாக வொஷிங்டன் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பின்...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

13வது திருத்தம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி திட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்...

அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி!

நேற்று இரவு நாட்டை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்க !

இந்தியாவுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார். ஜனாதிபதி மற்றும் அவரோடு சென்ற...

நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான விசேட முடிவுகள்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா : முக்கிய கட்டுப்பாடுகள் விதிப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர...

பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

25 நாட்களுக்கு அரச மற்றும் வங்கி விடுமுறை !

அடுத்த வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகளின் மொத்த எண்ணிக்கை...

புற்று நோய்க்கான மருந்துகளை கொண்டு வர 6 மாதங்கள் ஆகும்?

நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 850 வகையான மருந்துகளில் இந்த 266 மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக...

நாகா தாய்மார்கள் மற்றும் பெண்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் அட்டை வெளியீடு

நாகா தாய்மார்கள் மற்றும் பெண்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் அட்டை வெளியீடு

அனைத்து நாகா தாய்மார்கள் மற்றும் பெண்களை நினைவுகூரும் வகையில், மத்திய அரசாங்கத்தின் தபால் திணைக்களம் நாகா பின் கூடை அடங்கிய விசேட அட்டையை வெளியிட்டது. மூங்கில் மற்றும்...

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்து

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்து

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என தாம் நம்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக மறுசீரமைப்பு...

Page 147 of 887 1 146 147 148 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist