Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சிக்கிமில் 209வது பானு ஜெயந்திக் கொண்டாட்டம்

சிக்கிமில் 209வது பானு ஜெயந்திக் கொண்டாட்டம்

இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து நேபாளிக்கு மொழிபெயர்த்த பிரபலஇலக்கியவாதி பானு பக்த ஆச்சார்யாவின் நினைவாக சிக்கிமில் 209வது பானு ஜெயந்தியைக் கொண்டாடப்பட்டது. 'ஆதி கவி' அல்லது நேபாளி மொழியின்...

இந்தியா படைக்க போகும் புதிய விண்வெளி சாதனை

சந்திரயான்-3 ஏவப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான் 3 ஐ இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சந்திரனுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய வாழ்த்துவதாகவும் நாசாவின் லேசர்...

நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா

நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா

இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியாக தற்போது சந்திரயான்-3 ஏவப்பட்டுள்ள நிலையில் அது வெற்றியளித்தால் நிலவின் மேற்பரப்பில் தனது விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா விளங்கும்....

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு முதன்முறையாக விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமான நிலையத்தில் வைத்து தான்...

சந்திரயான்-3 ஏவப்பட்டமையானது இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பின் அளவை அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

சந்திரயான்-3 ஏவப்பட்டமையானது இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பின் அளவை அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

சந்திரயான் -3 விண்கலம் ஏவும் நடவடிக்கையின் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை...

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன – சஜித் பிரேமதாச

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வசதிகள் தற்போதும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வறுமையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க...

பரீட்சை பெறுபேறுகள் மற்றும் அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு !

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும், அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர...

அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் –  சந்தேக நபர்களின் விளக்கமறியல்  நீடிப்பு

மே 9 சம்பவம்: அமைச்சர் மற்றும் போலிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

பொது பாதுகாப்பு அமைச்சர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....

மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம்

யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை...

யாழில் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்!

யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு வலைவீசும் பொலிஸார் !!

யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற...

Page 148 of 887 1 147 148 149 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist