Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

பளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான்...

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 200 மி.கி. ஐஸ், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும் 40 போதை மாத்திரைகள்...

தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?

சந்தீபனியின் மரணம் தொடர்பான் விசாரணை : பேராதனை வைத்தியசாலைக்கு செல்கின்றது ஐவரடங்கிய குழு

21 வயதான யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு இன்று பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை...

வடகொரியாவின் செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

வடகொரியாவின் செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில்...

மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன!

மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று...

ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை : குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முறைப்பாடு

ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை : குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முறைப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் வழிபட்டு உரிமை மறுக்கப்பட்ட விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளதாக வடக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றமும்...

நேற்று ஆரம்பிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் முடங்குகின்றது ?

நேற்று ஆரம்பிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் முடங்குகின்றது ?

மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதையை புனரமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்தால்,...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

ஜனாதிபதியின் இந்திய விஜயம் : பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன்படி, இரு நாடுகளுக்கும்...

5வது ஜூனியர் தேசிய சம்பியன்ஷிப் போட்டி : எட்டு அருணாச்சல குத்துச்சண்டை வீரர்கள் காலிறுதிக்குள்

5வது ஜூனியர் தேசிய சம்பியன்ஷிப் போட்டி : எட்டு அருணாச்சல குத்துச்சண்டை வீரர்கள் காலிறுதிக்குள்

5வது ஜூனியர் ஆண்களுக்கான தேசிய சம்பியன்ஷிப் போட்டியின் நாக் அவுட் சுற்றில் முதன்முறையாக அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த எட்டு பேர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். டெக்கி ஜாக்கி...

நேபாள அரசியல் விவகாரங்களில் இந்தியா தலையிடாது – முன்னாள் பிரதமர் கேபி ஒலி !

நேபாள அரசியல் விவகாரங்களில் இந்தியா தலையிடாது – முன்னாள் பிரதமர் கேபி ஒலி !

இந்திய தொழிலதிபர் ஒருவர் தன்னை பிரதமராக்க முயற்சி செய்ததாக பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசாந்தா சமீபத்தில் கூறிய கருத்து தொடர்பான சர்ச்சையில் இந்தியாவை இழுக்கக் கூடாது...

Page 154 of 887 1 153 154 155 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist