Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேலும் பல சிறந்த திட்டங்களை மக்களுக்கு வழங்க தயார்!- முதலமைச்சர் பழனிசாமி

எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் ஏன்..? – எடப்பாடி கேள்வி

அதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தம்முடன் நேரில் விவாதிக்க தயாரா என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...

ரஷ்யாவில் இருந்து பின்வாங்கிய பிரிகோஷின் குழு : 24 மணிநேரமாக நீடித்த பரபரப்பு நிறைவுக்கு வந்தது

ரஷ்யாவில் இருந்து பின்வாங்கிய பிரிகோஷின் குழு : 24 மணிநேரமாக நீடித்த பரபரப்பு நிறைவுக்கு வந்தது

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவைக் கைப்பற்றப் போவதாக அறிவித்திருந்த வாக்னர்குழு, திடீரென தனது முடிவை மாற்றி பின்வாங்கியுள்ளமையினால் 24 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. புட்டினுக்கு...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி பணிப்பு

அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை...

மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

இலங்கை மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த...

மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

இலங்கையின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்திடம் பொய்யுரைத்துள்ளார் என தமிழ் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள்...

ஒமிக்ரோன் துணை மாறுபாடு இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால்...

உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர்

சமுர்த்தி உள்ளிட்ட நிவாரண திட்டங்கள் அரசியலுக்காக கொண்டுவரப்பட்டன – டலஸ்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உதவித்திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் இலக்குகளை அடைய முடியவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த...

போகொல்லாகமவின் நியமனம் அவசியமானதே – வெளிவிவகார அமைச்சர்

போகொல்லாகமவின் நியமனம் அவசியமானதே – வெளிவிவகார அமைச்சர்

பிரித்தானியாவுக்கான இலங்கையின் அடுத்த தூதுவராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் நியமனத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற...

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

மனிதப் புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் – பிரித்தானிய எம்.பி.க்கள் வலியுறுத்து

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்,...

ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் எரிபொருள் கிடங்கில் தீ விபத்து !!

ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் எரிபொருள் கிடங்கில் தீ விபத்து !!

ரஷ்யாவின் வோரோனேஜில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவத்தில் 100 தீயணைப்பு வீரர்கள்...

Page 170 of 887 1 169 170 171 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist