Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

IMF வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு பற்றி இலங்கை – அமெரிக்கா பேச்சு

IMF வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு பற்றி இலங்கை – அமெரிக்கா பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும்,...

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கிக் கௌரவிப்பு!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கிக் கௌரவிப்பு!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய...

குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தை அதிகமாக அறவிடும் வங்கிகள் !!

குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தை அதிகமாக அறவிடும் வங்கிகள் !!

இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ள போதிலும், சில வங்கிகள் அதிக கடன் வட்டி வீதத்தை அறவிடுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப்...

இரும்பு விலை 50% குறைப்பு !!

இரும்பு விலை 50% குறைப்பு !!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50% குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

ஜூன் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று !!

ஜூன் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள், வணிகக் கப்பல்...

2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி

4 மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கினார் ஜனாதிபதி

மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே.பிரபாகரன், பி.கே.பரண கமகே, நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் பெற்றுள்ளனர். மேலும் சிரேஷ்ட...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளையதினம் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த...

புற்று நோய்க்கான மருந்துகளை கொண்டு வர 6 மாதங்கள் ஆகும்?

15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை குறைப்பு !

மருந்துகளின் விலை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட...

யாழில் தொடர் மழையினால் 11 குடும்பங்கள் பாதிப்பு!

இன்று இரவு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் !!

களுத்துறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று இரவு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சப்ரகமுவ மாகாணம் மற்றும்...

எகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..!

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 298 ரூபாய் 85...

Page 201 of 887 1 200 201 202 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist