Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பொறுப்புக்களை களைவதற்கு பாகிஸ்தான் முயற்சி என்கின்றார் பரம்ஜித் சிங் !!

பொறுப்புக்களை களைவதற்கு பாகிஸ்தான் முயற்சி என்கின்றார் பரம்ஜித் சிங் !!

தங்கள்மீது படித்த கறையை மீட்டுக்க திட்டமிடப்பட்ட வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு முகவர்களால் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தேசிய அகாலி தளத் தலைவர் பரம்ஜித் சிங் தெரிவித்தார். மூத்த காலிஸ்தானித்...

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

காங்கசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு : 8 பேர் கைது

காங்கசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பை திருடிய தொழிற்சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்து சுமார் ஒரு தொன் திருடப்பட்ட...

பௌத்தத்தின் மூலம் தொடர்பை வலுப்படுத்தும் இந்திய அரசாங்கம் – தரன்ஜித் சிங் சந்து

பௌத்தத்தின் மூலம் தொடர்பை வலுப்படுத்தும் இந்திய அரசாங்கம் – தரன்ஜித் சிங் சந்து

பௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் - மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 2500ஆண்டுகளுக்கும்...

நாட்டுப்புற இசையை பொலிவுட்டுக்குக் கொண்டு செல்லவுள்ள சிறுவன் !!

நாட்டுப்புற இசையை பொலிவுட்டுக்குக் கொண்டு செல்லவுள்ள சிறுவன் !!

மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஷாஹித் ஜாஹூர், அவரது இசை ஆர்வத்தால் ஆயிரக்கணக்கான இரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர், குறிப்பிடுகையில்,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

மாடுகளை திருடும் நபர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் – விவசாய அமைச்சு

கறவை மாடுகளை திருடும் நபர்களை கைது செய்து அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நாட்களில்...

பீச் கிராப்ட் விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்ரேலியா !!

பீச் கிராப்ட் விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்ரேலியா !!

அவுஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் விமானம் ஒன்று இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக...

கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு !

கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது, இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும்...

லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இலங்கை !!

லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இலங்கை !!

இலங்கை லக்சம்பேர்க்குடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற இரண்டாவது ஐரோப்பிய யூனியன் இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் ஒரு பகுதியாகஇந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்...

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை !!

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை பிற்பகல் 1.30 மணி வரை அமுலில் இருக்கும்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்பட இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையில் இணக்கப்பாடு!

கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப உடன்படிக்கைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும் – மத்யூ ஆஃப்ஃபோர்ட் கோரிக்கை

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப உடன்படிக்கைக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பிரிட்டிஷ்...

Page 226 of 887 1 225 226 227 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist