Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல – மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார்

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல – மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார்

பயங்கரவாதத் தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

ஜூலையில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் – அமைச்சர்

இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம்,...

மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்…!

மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்…!

இயக்குநரும், நடிகருமான மனோபாலா(69) உடல்நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். மனோபாலாவின் திடீர் மறைவினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

சமையல் எரிவாயுவின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு !

சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ 100 ரூபாய் குறைக்கப்பட்டு...

தேசிய கொள்முதல் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

தேசிய கொள்முதல் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நியமித்துள்ளார். அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் மீண்டும் சேவையில் !!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச ஊழியர்கள்...

பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சு

பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுனர்கள்...

அமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளை கடைபிடித்தோம் – ஐ.நா.வில் சப்ரி

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை – அலி சப்ரி

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை என்றாலும், நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட...

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விசேட சலுகை

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விசேட சலுகை

எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட திட்டத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதற்கமைவாக, அரச நிதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஏற்பாடுகள்...

அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி – பொது பாதுகாப்பு அமைச்சர்

அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி – பொது பாதுகாப்பு அமைச்சர்

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணிகள்...

Page 235 of 887 1 234 235 236 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist