Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நாளை ஆரம்பம்

கிழக்கு கொள்கலன் முனைய நிர்மாணப்பபணிகள் விரைவில் முடியும் – அமைச்சர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த வருட நடுப்பகுதியில் நிறைவடையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த டெர்மினலுக்காக மூன்று...

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

கல்முனையில் 17 வயது கைதியின் மரணம் : ஒருவர் கைது

17 வயது கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி திருட்டு...

பாரிஸ் ஈபிள் டவர் அருகே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : இருவர் காயம்

பாரிஸ் ஈபிள் டவர் அருகே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : இருவர் காயம்

மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை குறிவைத்து...

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கை வேண்டும் – சார்லஸ் மன்னர்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கை வேண்டும் – சார்லஸ் மன்னர்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கையின் அவசியத்தை மூன்றாம் சார்லஸ் மன்னர் வலியுறுத்தியுள்ளார். மனிதகுலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில், உலகத் தலைவர்கள் இலட்சியத்துடன் செயற்பட...

இஸ்ரேலில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – பிரதமர்

மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருக்கின்றது – இஸ்ரேல்

ஒக்டோபர் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கைது செய்த மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த பணயக்கைதிகளில் நான்கு மற்றும்...

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல் !

பௌத்த, இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு டிசம்பர் 13 ஆம் திகதி...

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – உயர் நீதிமன்றம்

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்...

தெற்கு காசாவில் போர் நிறுத்தம்!

ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐந்து பேர் உயிரிழப்பு

காசா பகுதியின் தெற்கில் உள்ள ரஃபாவில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காசாவில்...

ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கு  விசாரணை  அடுத்த  வாரம்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அதிரடியாக கைது !

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும்...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 13,588 மாணவர்கள் 9 பாடங்களுக்கும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில்...

Page 37 of 887 1 36 37 38 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist