புதன்கிழமை விடுமுறை இரத்து
2026-04-06
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த வருட நடுப்பகுதியில் நிறைவடையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த டெர்மினலுக்காக மூன்று...
17 வயது கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி திருட்டு...
மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை குறிவைத்து...
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கையின் அவசியத்தை மூன்றாம் சார்லஸ் மன்னர் வலியுறுத்தியுள்ளார். மனிதகுலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில், உலகத் தலைவர்கள் இலட்சியத்துடன் செயற்பட...
ஒக்டோபர் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கைது செய்த மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த பணயக்கைதிகளில் நான்கு மற்றும்...
பௌத்த, இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு டிசம்பர் 13 ஆம் திகதி...
சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்...
காசா பகுதியின் தெற்கில் உள்ள ரஃபாவில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காசாவில்...
மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும்...
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 13,588 மாணவர்கள் 9 பாடங்களுக்கும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில்...
© 2026 Athavan Media, All rights reserved.