Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி –  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு

ஓ.பி.எஸ்.சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடிக்க மறுப்பு: உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்ற இடைக்கால தடை உத்தரவை நீடிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக...

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்!

தொடரும் பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாடு – அமெரிக்க கவலை

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவதும் சிறைச்சாலைகளில்...

ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியது இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கப்படுவதற்கான காலக்கெடு குறித்த எந்த உடன்பாடும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியுள்ளதாக...

2024 ல் 4,000 க்கும் மேற்பட்ட டென்னிஸ் போட்டிகள் மற்றும் 80 தொடர்கள் !

2024 ல் 4,000 க்கும் மேற்பட்ட டென்னிஸ் போட்டிகள் மற்றும் 80 தொடர்கள் !

2024 ஆம் ஆண்டில் 4,000 க்கும் மேற்பட்ட டென்னிஸ் போட்டிகள் மற்றும் 80 போட்டிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான புதிய டென்னிஸ் பருவத்திற்கான அட்டவணை...

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

அடுத்தாண்டு இலங்கையில் தேர்தல் இடம்பெறும் என்கின்றது பிரித்தானியா

2024 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலதீவுகள் தேர்தலுக்கு தயாராகின்ற நிலையில் இலங்கையும் அதில் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளின்...

வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி?

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை மார்ச்சிற்கு ஒத்திவைப்பு

கொழும்பை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள்...

இந்தியாவிடம்  இருந்து 450 மில்லியன்  ரூபாய்  நிதியுதவி

அரசியல் தீர்வு விடயத்தில் கரிசனை : இந்திய உயர்ஸ்தானிகர்

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !

தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின்...

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

இன்றும் ஆஜராகுமாறு போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு அழைப்பு

மேலதிக வாக்குமூலத்தைப் பெறுவதற்காக இன்று காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களால்...

மட்டில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிய விவகாரம் : கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் !

மட்டில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிய விவகாரம் : கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் !

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவத்தில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிர்வரும் 12ம் திகதி...

Page 38 of 887 1 37 38 39 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist