Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு?

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு !

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 346 ரூபாயாகவும்...

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி, 8 பேர் காயம் – பொலிஸ்

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி, 8 பேர் காயம் – பொலிஸ்

ஜெருசலேம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளது. மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேரின் நிலைமை...

ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!

நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக வழக்குத் தொடர முடியாது – சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் !

கடந்த 2 நாட்களில் பரீட்சைக்குத் தோற்றும் இளைஞர் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள்,...

மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

இரு தேர்தல்களை ஒரேநாளில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் – எதிர்க்கட்சி !

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் செலவினங்களைக் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடக...

ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

தேசபந்து தென்னகோன் நியமனம் : பேராயர் கடும் விசனம் !

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்....

காஸா  வைத்தியசாலை மீது விமானப் படை தாக்குதல் -500ற்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!

போர் நிறுத்தம் தொடர வேண்டும் – போப் பிரான்சிஸ்

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர வேண்டும் என போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். போர்நிறுத்தம் தொடர்ந்தால் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தேவையான...

உடல்நலக் குறைவால் டுபாய் பயணத்தை இரத்து செய்தார் பாப்பரசர் !

உடல்நலக் குறைவால் டுபாய் பயணத்தை இரத்து செய்தார் பாப்பரசர் !

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் செல்லவிருந்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் அந்த விஜயத்தை இரத்து செய்துள்ளார். காய்ச்சல் மற்றும் நுரையீரல் பதிப்பில்...

பிராண்டுகளின் விலையை உயர்த்தியுள்ள விநியோகஸ்தர்கள் !

பிராண்டுகளின் விலையை உயர்த்தியுள்ள விநியோகஸ்தர்கள் !

கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்தி செலவுகளுக்கு மேலதிகமாக பல விநியோகஸ்தர்கள் பொருட்களுக்கு அதிக விலைகள் நிர்ணயித்து வருவதாக பிரித்தானியாவின் போட்டி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. இதுவே உணவுப்...

Page 39 of 887 1 38 39 40 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist