Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

Breaking பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா...

வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் : இஸ்ரேலியப் படைகள் எச்சரிக்கை

வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் : இஸ்ரேலியப் படைகள் எச்சரிக்கை

போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு காசாவிற்கு பாலஸ்தீனியர்களை செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளன. எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை...

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் தீர்மானம் !

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் தீர்மானம் !

இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ், இந்தியாவுடன் இணைந்து...

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆவது நாளில் 30 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆவது நாளில் 30 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

போர்நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் 5 ஆவது நாளான நேற்று 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15...

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை இலங்கை வந்தடைந்தார். போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து...

3 ஆவது T20 இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணி வெற்றி

3 ஆவது T20 இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணி வெற்றி

3 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது. கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சூழற்சியில் வென்ற அவுரேலியா அணி...

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

பொருளாதார குற்றவாளிகளுக்கு சலுகைகள் கிடைக்கக் கூடாது என்ற உத்தரவை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி திட்டம் !

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்துவதற்கான உத்தரவைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தாய் நாடுவதற்கு ஐக்கிய மக்கள்...

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்!

மாவீரர்நாளில் பொலிஸாரின் நடவடிக்கை நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் இரட்டை நிலையை காட்டுகின்றது

மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் சீர்குலைக்கப்பட்டமை உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் இரட்டை தோற்றம் இவ்வாறான சம்பவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

போர் நிறுத்தம் குறித்து மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு கட்டாரில் பேச்சு

போர் நிறுத்தம் குறித்து மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு கட்டாரில் பேச்சு

இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர்கள் கட்டார் பிரதமரை டோஹாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது 48 மணி நேர போர்நிறுத்தத்தை தொடருவது குறித்து...

மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அனுப்புகிறது அமெரிக்கா

மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அனுப்புகிறது அமெரிக்கா

போர் நிறுத்தத்திற்கு நடுவே காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. தமது கட்சியினரின் அழுத்தத்திற்கு மத்தியில்...

Page 40 of 887 1 39 40 41 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist