Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

200% அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலை : ஜனாதிபதி மீது எதிர்க்கட்சி சாடல்

அனைத்துப் பொருட்களின் விலைகளும் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம்...

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல்

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். வைகாசி 9 ஆம் திகதி கொழும்பில்...

பொலிஸார் மக்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – துமிந்த

அரசியல் பேதங்களை ஓரிருமாதத்திற்கு ஒதுக்கிவையுங்கள்: துமிந்த திஸாநாயக்க கோரிக்கை

அரசியல் பேதங்களை ஓரிருமாதத்திற்கு ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நாட்டின் தேவையை கட்சித்...

அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

அரசி விலையில் திருத்தம் என்ற செய்திகளில் உண்மையில்லை !

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்ய நடவடிக்கை என்ற செய்திகளில் உண்மையில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசியின் விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

ஆயுதம் தாங்கிய படையினர் நாடு முழுவதும் கடமையில் – ஜனாதிபதி

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு...

புத்தாண்டில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

நிமல் சிறிபால டி சில்வா நீக்கம் : நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட உப...

“இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல”

நாளை முதல் பெட்ரோல், டீசல் விநியோகம் – அமைச்சர்

தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் பங்குகள் நாளை (08) முதல் விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி வழமை போன்று நாளை முதல்...

இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

10 மில்லியன் ரூபாய் பிணையில் அஜித் நிவாட் கப்ரால் விடுதலை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். தினியாவல பாலித தேரர்...

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

மூன்று வேளை உணவை வழங்க நடவடிக்கை – பிரதமர் உறுதி

அனைவருக்கும் மூன்று வேளை உணவை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேவை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தார் பிரதமர் !

695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தார் பிரதமர் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கு தேவையான நிதியைப்...

Page 534 of 887 1 533 534 535 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist