Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடை ஒருவர் பாரிஸில் கைது

ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடை ஒருவர் பாரிஸில் கைது

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபிய நபர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸில் உள்ள சார்லஸ்...

சீனாவிற்கான இராஜதந்திர புறக்கணிப்பில் அமெரிக்காவுடன் இணைவதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு

சீனாவிற்கான இராஜதந்திர புறக்கணிப்பில் அமெரிக்காவுடன் இணைவதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை...

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் அதிருப்தி

நாடாளுமன்றில் தாக்குதல் முயற்சி: அரச, எதிர்க்கட்சி உறுப்பினரின் பெயரை முன்மொழிய ரணில் கோரிக்கை

நாடாளுமன்றில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சம்பவங்கள் குறித்து ஆராயும் குழுவிற்கு அரச மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் உள்ள உறுப்பினர்களை நியமிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை...

மாவட்ட வைத்தியசாலை: மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் கடும் கண்டனம்

நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை – சபையில் தமிழ் எம்.பி.

குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் கூட்டமைப்பு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் தெரிவித்தது. நாடாளுமன்றில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தரப்பில்...

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

இன்றைய சபை அமர்வுகளில் கலந்துகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிக்கை...

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

அரசாங்கம் பின்பற்றுவது கப்ரால் வழியா? ராஜபக்ஷ வழியா? – ரணில் கேள்வி

அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறதா அல்லது ராஜபக்ஷ வழியை பின்பற்றுகிறதா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே முன்னாள் பிரதமரும்...

யானைகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க முடியாவிட்டால் 2022ல் பதவி விலகுவேன் – இராஜாங்க அமைச்சர்

யானைகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க முடியாவிட்டால் 2022ல் பதவி விலகுவேன் – இராஜாங்க அமைச்சர்

காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏற்படும் சேதங்களை குறைக்க முடியாது போனால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் – பந்துல

பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் – பந்துல

பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதும் பொருளாதாரத்தை உறுதி செய்வதும் முக்கியமானது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)...

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

இன்றும் நாளையும் மின்சார துண்டிப்பு – இலங்கை மின்சார சபை

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நாளாந்தம் ஒரு மணி நேர மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார...

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் அதிருப்தி

பசிலின் திடீர் இந்திய விஜயம் – சபையில் கேள்வியெழுப்பிய ரணில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திடீர் இந்திய விஜயம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை...

Page 691 of 887 1 690 691 692 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist