Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர்

அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுகின்றனர் – டலஸ்

இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி...

முன்னாள் நிதி அமைச்சர் ரவி உட்பட எண்மருக்கும் தொற்றில்லை!!

மத்திய வங்கி மோசடி: 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை

மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த வழக்கின் 22...

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில் சபை...

அமர்வுகள் இடம்பெறும்போது சுற்றித்திருந்த உறுப்பினர்கள் – கண்டித்த சபாநாயகர்

நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் – விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கைகலப்பு குறித்து விசாரிக்க விசேட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். சபையின்...

இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரம் மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என்கின்றார் ஞானசாரர்

இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரம் மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என்கின்றார் ஞானசாரர்

இஸ்லாமிய தீவிரவாதம் தற்போது உலகில் உள்ள வேறு எந்த வகை தீவிரவாதத்தையும் விட பயங்கரமானதாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் மாறியுள்ளது என ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின்...

சியல்கோட் சம்பவம்: இதுவரை 124 பேர் கைது, 900 ஊழியர்களிடம் விசாரணை

சியல்கோட் சம்பவம்: இதுவரை 124 பேர் கைது, 900 ஊழியர்களிடம் விசாரணை

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர்...

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில்

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சமீபகாலமாக இந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை...

ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு – ஒருவர் உயிரிழப்பு

செமெரு எரிமலை வெடிப்பு – உயிரிழப்பு 13 ஆக உயர்வு

இந்தோனேஷியா – ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு எரிமலை சனிக்கிழமையன்று வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. எரிமலையில் இருந்து பெருமளவு புகை...

பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு அதிக உரிமங்களை வழங்கியது ஜெர்சி !

பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு அதிக உரிமங்களை வழங்கியது ஜெர்சி !

தற்காலிக உரிமங்களை கொண்டிருந்த மேலும் ஒன்பது பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு ஜெர்சி அரசாங்கம் நிரந்தர உரிமங்களை வழங்கியுள்ளது. பல பிரெஞ்சு படகுகளுக்கு மீன்பிடி உரிமத்தை மறுக்கும் இங்கிலாந்து...

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு...

Page 693 of 887 1 692 693 694 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist