Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் தேர்தல்!

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் தேர்தல்!

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு...

கொரோனா அச்சுறுத்தல்:  நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா தொற்று அதிகரித்தால் நாட்டில் மீண்டும் ஒரு முடக்கம் !

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு முடக்கத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சில...

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் நாளை முதல் வழமை க்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது மேல்...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல் – அமைச்சர் அறிவிப்பு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல் – அமைச்சர் அறிவிப்பு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

எதிர்க்கட்சியின் போராட்டங்களுக்கு சில இடங்களில் தடை, பொலிஸாரின் கோரிக்கை கொழும்பு நீதவானால் நிராகரிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் பல நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். புதுக்கடை, மஹர, கடுவெல, ஹோமாகம...

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

வாக்குறுதிகள் மீறபட்டமையே எதிர்ப்பிற்கு காரணம் – உதய கம்மன்பில

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு விமர்சிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். இது அரசாங்கத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக தெரிந்தாலும் அதனை தாம்...

சபையில் பசில் இல்லை… எதிர்க்கட்சியின் கேள்விக்கு மௌனம் காத்த செஹான் சேமசிங்க

சபையில் பசில் இல்லை… எதிர்க்கட்சியின் கேள்விக்கு மௌனம் காத்த செஹான் சேமசிங்க

நிதி அமைச்சர் இல்லாவிட்டாலும் கேள்விகளுக்கு பதிலளிப்போம் என குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எதிர்க்கட்சியினர் எழுப்பிய சில கேள்விகளுக்கு மௌனம் காத்தார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை)...

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் திறப்பு

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக செயற்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்....

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து அரசின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று (15) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறிப்பாக...

பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு

அமெரிக்க விஜயம் நிறைவுபெற்றவுடன் தமது உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கனடாவும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

Page 702 of 887 1 701 702 703 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist