Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக்காட்டுகின்றது – நளின்

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் – நளின் பண்டார

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு- சரத் வீரசேகர

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – வீரசேகர எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாளை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினரின்...

நேற்று மேலும் 18,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!

நேற்று மேலும் 18,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!

இந்நாட்டில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்து 78 ஆயிரத்து 546 ஆக அதிகரித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 58...

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுமா?

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனித்து போட்டியிடுமாறு கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக்...

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகின்றார் அருட்தந்தை சிறில் காமினி!

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார். காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில்...

தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கலாம்- சவேந்திர சில்வா

சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் என சாரா ஜோன்ஸ் கோரிக்கை

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய தொகுதியில் வசிக்கும்...

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

நிராகரிக்கப்பட்ட சீன உரம் மீள பரிசோதனைக்கு உட்படுத்தப்படாது – அமைச்சு

சீன உரத்தினை மூன்றாம் தரப்பின் ஊடாக பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், குறித்த நிறுவனம் மீள பரிசோதனைகளை...

தாய்வானை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் – அவுஸ்ரேலியா

தாய்வானை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் – அவுஸ்ரேலியா

தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு...

மனைவியை விடுவிக்க கோரிய போராட்டம் 21 நாட்களுக்குப் பின்னர் முடிவு

மனைவியை விடுவிக்க கோரிய போராட்டம் 21 நாட்களுக்குப் பின்னர் முடிவு

பிரிட்டிஷ்-ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப்பின் கணவர் 21 நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ளார். தனது மனைவியை ஈரானில் இருந்து விடுவிக்க அரசாங்கம் மேலும் பலவற்றை...

50 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கக்கூடாது என்பதற்கு எந்த காரணம் இல்லை – பேராசிரியர்

50 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கக்கூடாது என்பதற்கு எந்த காரணம் இல்லை – பேராசிரியர்

பிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு...

Page 703 of 887 1 702 703 704 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist