மோசடி வழக்கினை தொடர்வதா இல்லையா ? 11ஆம் திகதி அறிவிப்பு
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கினை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது. குறித்த தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் மாதம்...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கினை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது. குறித்த தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் மாதம்...
இங்கிலாந்தில் வசிக்கும் மக்கள், தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள முடியும் என சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். தற்போது, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை...
கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு எத்தியோப்பிய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் கிளர்ச்சிப்...
இலங்கையில் கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சியடைந்துவருகின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் எந்த நேரத்திலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான...
அனைவரும் தங்களை போன்ற திருடர்கள் என அமெரிக்கா நினைத்துக்கொண்டிருப்பதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவத்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுக்க, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித்...
சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் பல ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள சிரிய அரச செய்தி நிறுவனமான...
சூடானின் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் ஒரு புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்படிக்கைக்கு தயாராகிவருகின்றனர். கடந்த வார ஆட்சிக் கவிழ்ப்பை மாற்றியமைப்பதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில்...
எத்தியோப்பியா - தைக்ரே மோதலில் அனைத்து தரப்புகளும் சர்வதேச மனித உரிமைகளை மீறியுள்ளன என்றும் அவற்றில் சில மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்றும் புதிய அறிக்கை...
© 2026 Athavan Media, All rights reserved.