கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!
2024-05-05
தற்போதைய விளையாட்டு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக கிரிக்கெட் உள்ளிட்ட நான்கு விளையாட்டுகளையும் இணைத்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில்...
2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை...
எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் அறிமுகப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். QR முறையை மீள...
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை...
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது பாலஸ்தீன தூதுவருடன் கலந்துரையாடிய...
யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நீண்டகால குத்தகை என்ற பெயரில் தென் இலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து...
2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான...
லக்னோவில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் தீர்க்கமான போட்டியில் இலங்கை அணி அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கிறது. இலங்கை அணியும் அவுஸ்ரேலிய அணியும் நடப்பு...
தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்...
ஜோர்டனில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முற்பட்ட போது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர்...
© 2021 Athavan Media, All rights reserved.