Yuganthini

Yuganthini

சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி இராகலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி இராகலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி இராகலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த பொது அமைப்புகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் தலைமையில்,...

ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் இன்று  காலை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க...

சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்

சுன்னாகத்தில் வாள் வெட்டு குழு தாக்குதல்: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்...

இலங்கை மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை நோக்கி நகர்கின்றது- சுகாதார பணிப்பாளர்

இலங்கை மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை நோக்கி நகர்கின்றது- சுகாதார பணிப்பாளர்

இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன்...

பயணக் கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு...

பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

இந்தியாவில் இதுவரை 43 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 43 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது,...

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு விஜயம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு விஜயம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விமானம் ஊடாக டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீர் விஜயத்தினை டெல்லிக்கு மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக...

இலவசக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டம்

இலவசக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டம்

சேர்.ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறும் இலவசக் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது....

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின்...

மட்டக்களப்பில் விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பில் விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு- மண்கூண்டு கோபுர சந்தியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு கார் பலத்த சேதத்துக்கு...

Page 110 of 221 1 109 110 111 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist