Yuganthini

Yuganthini

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

கொரோனா நோயாளிகளினால் நிரம்பியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில்...

மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப மாற்று நடவடிக்கை அவசியம்- இராதாகிருஷ்ணன்

மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப மாற்று நடவடிக்கை அவசியம்- இராதாகிருஷ்ணன்

பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, மக்களை மோசமான நிலைமைக்கு கொண்டுச் சென்றுள்ளது.  ஆகவே மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் வாழ்வாதாரம்  மேலும் பாதிக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின்...

யாழில் குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன

யாழில் குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட இரு வீடுகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூர்யோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூர்யோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. அதாவது, இன்று காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து...

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று...

காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொரோனா பேரிடர் கால இரத்ததான நிகழ்வு  யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்...

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: சர்வதேச விசாரணைகள் ஊடாகவே நீதியை பெற முடியும்- சிவாஜிலிங்கம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: சர்வதேச விசாரணைகள் ஊடாகவே நீதியை பெற முடியும்- சிவாஜிலிங்கம்

சர்வதேச விசாரணைகள் ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், நேற்று...

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்”- தீபம் ஏற்றி உறவுகள் கவனயீர்ப்பு

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்”- தீபம் ஏற்றி உறவுகள் கவனயீர்ப்பு

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்” என்ற வாசகத்தினை முன்னிறுத்தி  தீபம் ஏற்றி கவனயீர்ப்பு ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் முன்னெடுத்திருந்தனர். சர்வதேச காணாமல்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சுகாதார...

Page 75 of 221 1 74 75 76 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist