நிகழ்வுகள்

கார்த்திகை வாசம் ஆரம்பம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ”கார்த்திகை வாசம்”  மலர் கண்காட்சியானது  நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமானது வடமாகாண மரநடுகை மாதத்தை...

Read moreDetails

யாழில் வரலாற்று சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்....

Read moreDetails

முச்சக்கரவண்டிகளுக்கு மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பம் அறிமுகமாகின்றது!

Lanka E-Mobility Solutions (Private) Limited (LeMS) நிறுவனமானது `e-wheel' என்ற வரித்தகநாமத்துடன் முச்சக்கரவண்டிகளுக்கு  மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் 1.2 மில்லியன்...

Read moreDetails

வடக்கில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெற்றோர்களின் கவனத்திற்கு!

வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெறுவோரது  பிள்ளைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயர்கல்வியை தொடரமுடியாது இருப்பின் அவர்கள் தேசிய...

Read moreDetails

மனைப் பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைப்பு

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளோமா கற்கைநெறி பூர்த்தி செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு இன்று...

Read moreDetails

யாழில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் மாணவர் சந்தை!

யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் நேற்றைய தினம் "மாணவர் சந்தை" வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜெ.ரஜீவன் தலைமையில்...

Read moreDetails

‘ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்’ நூல் வெளியீட்டுவிழா

சட்டத்தரணி எ.பி.கணபதிப்பிள்ளை எழுதிய 'ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்' என்ற நூல் வெளியீட்டு  விழா ஹட்டனில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மலையக மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் இந்த நூல் ஆங்கில மொழியில்  "Climpses of a Tea Bud"  என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் டியு குணசேகர மற்றும் தற்போதய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக்  கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Read moreDetails

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்துகின்றேன்- செல்வம் அடைக்கலநாதன்

”தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துகின்றேன்” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட...

Read moreDetails

வெள்ளி விழாக் கொண்டாடும் மடு வலயக்கல்வி அலுவலகம்

மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நேற்று (1) மாலை ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்...

Read moreDetails

வடமராட்சியில்  கலைஞர்கள் சங்கமம்!

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச கலைஞர்கள் ஒன்றுகூடல் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.முகுந்தன் தலமையில்...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist