ஆசிரியர் தெரிவு

தங்க விலை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) சிறு மாற்றம் கண்டுள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails

வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

கொலம்பியா மீது 25% வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்கள்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும்...

Read moreDetails

2024 ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக கமிந்து மெண்டீஸ் தேர்வு!

இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரம் கமிந்து மெண்டிஸ் ஐசிசியின் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டில், மெண்டிஸ்...

Read moreDetails

4 பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல்...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கே

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு வழங்கப்படும்...

Read moreDetails

சி.ஐ.டிக்கு அழைத்து வரப்பட்டார் கைது செய்யப்பட்ட யோஷித

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், பணமோசடி சட்டத்தின்...

Read moreDetails

தொடரும் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி...

Read moreDetails

வெளிநாட்டு பண மோசடி – 132 பேர் கைது

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில்...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25)...

Read moreDetails
Page 116 of 344 1 115 116 117 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist