ஆசிரியர் தெரிவு

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சாணக்கியன்!

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்தார் ஹர்ஷ டி சில்வா!

தான் அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்களை ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, சரத் பொன்சேகா...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு சிக்கல்!

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றப்...

Read moreDetails

டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச தலைமையில் புதிய கூட்டணி!

டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்சவினை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி விரைவில் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க...

Read moreDetails

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும்...

Read moreDetails

காலி முகத்திடல் போராட்ட களத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை!

காலி முகத்திடல் போராட்ட களத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் சட்ட...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு – 100 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்டுள்ளதாக...

Read moreDetails

பதவி விலகுகின்றார் தம்மிக பெரேரா – மீண்டும் நாடாளுமன்றம் நுழைகின்றார் பசில்?

முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவினை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails

நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தை மீறிய கட்சியின் உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று...

Read moreDetails

அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது – சஜித்!

அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் போராட்டக்களத்தின் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails
Page 258 of 344 1 257 258 259 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist